Thursday 2 April 2015

பிறமத சகோதரி, சகோதரர் 3 நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 01.04.2015 அன்று  பிறமத சகோதரி. ஸ்ரீசாய் அவர்களு க்கும், இரண்டு பிறமத சகோதரர் களுக்கும் இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து மனிதனுகேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள்நாயகம், முஸ்லிம்கள் திவீரவாதிகள்....? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.