Thursday 2 April 2015

பெற்றோர்கள் கவனத்திற்கு _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 30/3/15 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; அன்சர்கான் அவர்கள் பெற்றோர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்.