Thursday 2 April 2015

3பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் பற்றி தனித்தனியாக தனிநபர்தாவா & 2புத்தகம் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01.04.2015அன்று   3பிறமத சகோதர் களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  பற்றியும்,  3,நபர்க்கு தனித்தனியாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது,மேலும்  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? " புத்தகம்2, அன்பளிப்பாக  வழங்கப்பட்டது