Saturday 21 March 2015

" நேர்வழி " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc  அவர்கள் " நேர்வழி "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்