Saturday 21 March 2015

சிங்கப்பூரில் பிறமதசகோதரர்கள் 2 ,நபர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  20.03.2015 அன்று  சிங்கப்பூரில்    பிறமதசகோதரர்கள்  ரச்சன்.உதயநிதி 2 ,நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது