Saturday 21 March 2015

"பொய் பேசுவதால் ஏற்படும் விபரீதங்கள் " _பெரியகடைவீதி கிளை தர்பியா

திருப்பூர்மாவட்டம்   பெரியகடைவீதி கிளை சார்பாக  20-03-2015 அன்று மாலை மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அலீ அவர்கள் "பொய் பேசுவதால் ஏற்படும் விபரீதங்கள் " என்ற தலைப்பில விளக்கம் அளித்தார்.