Saturday 21 March 2015

திருக்குர்ஆனை மனனம் செய்த இந்து பெண் - செரங்காடு கிளை தினம் ஒரு தகவல் பயான்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/03/15அன்று அஸர் தொழுகைக்குபிறகு  தினம் ஒரு தகவல் பயான் நடைபெற்றது  சகோ.அப்துல்லாஹ் அவர்கள். "திருக்குர்ஆனை மனனம் செய்த இந்து பெண்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...