Saturday 21 March 2015

பிறமத சகோதரர்.குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-03-15 அன்று பிறமத சகோதரர்.
ஆனந்த் அவர்களுக்கு  ,இஸ்லாம் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் """மனிதனுக்கேற்ற மார்க்கம்" "  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது