Saturday 21 March 2015

வழித்தோன்றல்கள் _ S V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை சார்பாக 20.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷீர்அலி அவர்கள் "வழித்தோன்றல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு 
உணர்வு வார இதழ் பரிசு வழங்கப்பட்டது