Saturday 21 March 2015

"நயவஞ்சகம் ஒரு இருள்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் பயான்



திருப்பூர் மாவட்டம் சார்பாக 21.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  மாவட்ட மர்கஸ் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகம் ஒரு இருள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..