Saturday 21 March 2015

பிறமத சகோதரர். முத்து அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _கோம்பை தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்   கோம்பை தோட்டம் கிளை சார்பாக  20-03-2015 அன்று பிறமத சகோதரர். முத்து அவர்களுக்கு  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், மாமனிதர் நபிகள் நாயகம், தர்கா வழிபாடு ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.