Saturday 21 March 2015

குழந்தையிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  21-03-2015 அன்று ஒரு சகோதரரிடம்   இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் குழந்தையிடம்    இருந்த  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது