Saturday 21 March 2015

ஓய்வு பெற்ற கூட்டுறவு பேங்க் மேனஜர் காளியப்பன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர்மாவட்டம்   மடத்துக்குளம்  கிளை சார்பாக  21-03-2015 அன்று பிறமத சகோதரர். ஓய்வு பெற்ற கூட்டுறவு பேங்க் மேனஜர் காளியப்பன் அவர்களுக்கு  முஸ்லீம் தீவிரவாதி..? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.