Saturday 21 March 2015

தாவா பணி _பெரிய தோட்டம் கிளைபெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 20.03.2015 அன்று, பெரியத்தோட்டம்   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி.ஷபாமா அவர்கள் "தாவா பணி "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் கேட்கபட்ட கேள்விக்கு பதில் சொன்ன 3 நபர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்....