Saturday 21 March 2015

மளிகை கடைகார பெண்ணிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  21-03-2015 அன்று ஒரு மளிகை கடைகார பெண்ணுக்கு   இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடம்    இருந்த  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது