Saturday 21 March 2015

கோம்பை தோட்டம் கிளை புக் ஸ்டால்

திருப்பூர்மாவட்டம்   கோம்பை தோட்டம் கிளை சார்பாக  20-03-2015 அன்று புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏறாலமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.