Saturday 21 March 2015

ஓவிய ஆசிரியர் அவர்களுக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகள்.... ??? புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 20.03.2015 அன்று கணியூர் பகுதியை சார்ந்த முன்னாள் ஓவிய ஆசிரியர் அவர்களுக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகள்.... ??? புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்