Friday 20 March 2015

தாஃவா செய்து அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அகற்றப்பட்டது _காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோ-ஸ்ரீதர் என்பவருக்கு தாஃவா செய்து அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்