Friday 20 March 2015

பாண்டுரங்கன் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-03-15 அன்று. பாண்டுரங்கன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது