Friday 20 March 2015

பள்ளி மாணவன் ஒருவருக்கு புத்தகம் வழங்கி தாவா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று பள்ளி மாணவன் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது .