Friday 20 March 2015

இரயில் பயணத்தில் செல்வராஜ் என்ற சகோதரருக்கு வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-03-15 அன்று இரயில் பயணத்தின் போது  செல்வராஜ் என்ற சகோதரருக்கு தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது .