Friday 20 March 2015

சிங்கப்பூரில் இஸ்லாமிய சகோதரர்கள் 4 நபருக்குதனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  19.03.2015 அன்று  சிங்கப்பூரில்   இஸ்லாமிய சகோதரர்கள்4 பேருக்கு   இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்,இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது