Friday 20 March 2015

பிறமத சகோதரர்.ஸ்டென்லி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 20/3/15 அன்று பிறமத சகோதரர்.ஸ்டென்லி   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.