Friday 20 March 2015

சிங்கப்பூரில் 4 நபருக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றி தனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  19.03.2015 அன்று  சிங்கப்பூரில்    பிறமதசகோதரர் கவ்தம்.சகோதரீ மீனா  இஸ்லாமியசகோதரர் அஸ்ரப்உசேன்.பக்கீர், 4,நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது