Friday 20 March 2015

வடக்கு காவல்நிலைய ரைட்டர் கலாவதி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  19-3-2015 அன்று திருப்பூர் வடக்கு காவல்நிலைய  ரைட்டர்  கலாவதி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  " முஸ்லிம் தீவிரவாதிகள்? " மற்றும் " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துல்லாஹ்