Friday 20 March 2015

பிறமத சகோதரர்.வஞ்சிபாளையம் மணி அவர்களுக்குதிருகுர்ஆன் தமிழாக்கம் _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 20.03.2015 அன்று பிறமத சகோதரர்.வஞ்சிபாளையம் மணி   அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.