Friday 20 March 2015

சிங்கப்பூரில் இஸ்லாமிய சகோதரர்கள் 5 நபருக்குதனி நபர் தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  19.03.2015 அன்று  சிங்கப்பூரில்   இஸ்லாமிய சகோதரர்கள் (அனீஸ்.கரீம்.பாருக்.யாசர்,பரீத்)  5 பேருக்கு   இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்,இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது