Sunday 22 March 2015

இணைவைப்பு குறித்த தாவா செய்து தகுடு அகற்றம் -பெரியதோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  21-03-2015 அன்று ஒரு சகோதரியிடம்   இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் வீட்டில்    இருந்த  இணைவைப்பு தகுடு அகற்றப்பட்டது