Sunday 22 March 2015

3பிறமத சகோதரர் களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை சார்பாக 20-03-15 அன்று 3பிறமத சகோதரர் களுக்கு  ,இஸ்லாம் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என   தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் """மனிதனுக்கேற்ற மார்க்கம்" "  புத்தகம்3 அன்பளிப்பாக வழங்கப்பட்டது