Sunday 22 March 2015

"விடுமுறையை எப்படி கழிப்பது " _VSAநகர் ( நல்லூர்) கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் VSAநகர் ( நல்லூர்) கிளை  சார்பாக 22.03.2015 அன்று, VSAநகர் மர்கசில்  பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி.ரஹ்மத்நிஷா  அவர்கள் "விடுமுறையை எப்படி கழிப்பது  "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்....