Sunday 22 March 2015

பெண்கள் ஏன் அதிகம் நரகத்தில் உள்ளனர் _மடத்துக்குளம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை  சார்பாக 22.03.2015 அன்று, சோழமாதேவி   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரர். ஷேக் பரித் அவர்கள் "பெண்கள் ஏன் அதிகம் நரகத்தில்  உள்ளனர்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  







பொது மக்களும் பெண்களும் அதிகம் அதிகமானோர் கேட்டு பயன் பெற்றனர்
 அல்ஹம்துலில்லாஹ்....