Sunday 22 March 2015

2சகோதரர்களிடம் இணைவைப்பு கயிறுகள் அகற்றம் - Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று 2சகோதரர் களிடம் இணைவைப்பு சம்பந்தமாக தாவா செய்து அவர்களிடம் இருந்த கயிறுகள் அகற்றப்பட்டன .அல்ஹம்துலில்லாஹ்.......