Sunday 22 March 2015

உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது ஆசாத் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..