Sunday 22 March 2015

காலேஜ் மாணவர்க்கு இணைவைப்பு குறித்த தாவா _பெரிய தோட்டம் கிளை



திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஒரு காலேஜ் மாணவர்க்கு இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது .மேலும் அவரிடம் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்