Sunday 22 March 2015

சகோதரர்.ஏழுமலை அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 22/3/15 அன்று பிறமத சகோதரர்.ஏழுமலை  அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் ,முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகமும் , மற்றும் இனிய மார்க்கம் கேஸட் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.