Sunday 22 March 2015

இஸ்லாமிய சகோதரர் க்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _ உடுமலை கிளை


திருப்பூர்மாவட்டம்   உடுமலை கிளை சார்பாக  16-03-2015 அன்று இஸ்லாமிய சகோதரர் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும்,  இணை வைத்தல் பெரும் பாவம் என்றும், தாவா செய்து, திருகுர்ஆன் தமிழாக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? , மற்றும் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.