Sunday 22 March 2015

"நல்லொழுக்கம்" _S.V காலனி கிளை தர்பியா




 
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை  சார்பாக 22-03-15அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.சதாம் அவர்கள்
"நல்லொழுக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 4 பேருக்கு தீன்குலப் பெண்மணி,  ஏகத்துவம் இதழ் பரிசாக வழங்கப்பட்டது