Sunday 22 March 2015

13 பிறமத சகோதர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை











திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று 13 பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டடது . மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகங்கள் 13 பேருக்கும் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்