Sunday 22 March 2015

"இறைவனை மட்டும் வனங்கினால் தண்டனையில்லை" _திருப்பூர் மாவட்டம் குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் சார்பாக 22.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "இறைவனை மட்டும் வனங்கினால் தண்டனையில்லை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..