Sunday 22 March 2015

"அழைப்பு பணியின் அவசியம் " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்