Saturday 21 February 2015

இஸ்லாமிய தலாக்கும் இடையில் வந்த முத்தலாக்கும் _ S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 20.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "இஸ்லாமிய தலாக்கும் இடையில் வந்த முத்தலாக்கும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு
தீன்குலபெண்மனி   புத்தகம் பரிசு வழங்கப்பட்டது