Saturday 21 February 2015

நான்கு பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 18.02.2015 அன்று நான்கு பிறமத சகோதரர்களுக்கு  ( மாருதி, ஆதி, தரணிதரன், தீரன்) மனிதனுகேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்