Saturday 21 February 2015

பிறமத சகோதரிகள் 3நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா செரங்காடு கிளை


 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/02/2015 பள்ளிக்கூட நிர்வாக பிறமத சகோதரிகள் 3நபர்களுக்கு தனி நபர் தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் 3 மனிதனுக்கேற்ற மார்க்கம்3 முஸ்லிம் தீவிரவாதிகள்? 3 புத்தகங்கள் வழங்கி தாவா


செய்யப்பட்டது