Saturday 21 February 2015

பிறமத சகோதரர் இராமகிருஸ்ணன்அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கிதாவா _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 20.02.2015 அன்று  பிறமத சகோதரர் இராமகிருஸ்ணன் அவர்களுக்கு முஸ்லீம்கள் தீவிரவாதிகள், வரும்முன் உரைத்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கிதாவாசெய்யப்பட்டது...