Saturday 21 February 2015

நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.2.15 ஆம் தேதி கிடங்கு தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஜுகுனு அவர்கள்  நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் தலைப்பில் பேசினார்.