Saturday 21 February 2015

"பீடி சிகரட்டால் ஏற்படும் தீமைகள் " _S V.காலனி கிளை தெரு முனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 20.02.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. சாஹீதுஒலீ அவர்கள் "பீடி சிகரட்டால் ஏற்படும் தீமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...