Saturday 21 February 2015

இணை வைப்பு _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளையின் சார்பாக  18.02.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. குர்ஷித் பானு அவர்கள் "இணை வைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.