Saturday 21 February 2015

“ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்" _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை 18-02-2015  அன்று
சார்பாக  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்  “ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்  பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்