Saturday 21 February 2015

மார்க்கக் கல்வியின் _அவசியம் மங்கலம் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20.2.15 அன்று பெண்கள் மதரஸாவில் நடைபெற்ற பெற்றோர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில்  மார்க்கக் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் யாசர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.