Saturday 21 February 2015

“ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்" தொடர் பயான் _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை 19-02-2015  அன்று
சார்பாக  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான்  நடைபெற்றது.

இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்  “ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்"(தொடர் )   என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்  பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்